நான் ஒரு ஜீவ நாடி சோதிடர் , நான் கரூர் மாவட்டம்
குளித்தலையில் வசித்து வருகின்றேன் . என்னுடைய
இயற் பெயர் சுந்தரநாதன். என் தந்தை பெயர் T .K .சுப்ரமணியம் .
என் தாயார் பெயர் சாரதா அம்மாள் . நான் ஆரம்ப காலத்தில்
எல்லோரையும் போல வேதாந்த முறைப்படி பக்தி செலுத்தி
இறை வழிபாடு செய்து கொண்டு இருந்தவன் .
பின் சித்தர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என
எண்ணம் என் உள்மனதில் தோன்றியது .சித்தர்களை பற்றிய
விபர தேடல் தொடங்கியது நான் எந்த கஷ்டமும் அடையாமல்
சித்தர்களை பற்றிய உண்மை விபரங்களும்அவர்களின்
ஞானப்படல்களும் சித்தர்கள் கூறிய "சித்தாந்த கொள்கைகள்",
கருத்துகள் எனக்கு அவர்கள் அருளால் கிடைத்தது .
தற்போது மக்களிடையே "சைவம்" வளர்த்த அகத்தியர்
முதலான 18 சித்தர்களைப் பற்றி தவறான செய்திகள் சினிமா ,தொலைக்காட்சி, பத்திரிக்கை ஊடகங்கள் மூலம்
பரப்பபட்டு வருகின்றது . பணம் சம்பாதிப்பதற்காக இவர்கள் சித்தர்களைப்பற்றி கற்பனை கதைகளை வெளியிட்டு வருகின்றார்கள்.
சித்தர்கள் யார்?.
சித்தர்கள் கூறிய உண்மையான சித்தாந்த கருத்துக்கள் என்ன ?.
மனித வாழ்க்கையில் சித்தர்களின் பங்கு "என்ன?.
மனிதன் வழிபட வேண்டிய சக்தி எது?. என இது போன்று
இன்னும் பலவிபரங்களை வெளிப்படுத்த சித்தர்களின் அருளால்
இந்த கணிணி தொடர்பு மூலம் உங்களுக்கு தெரியப்படுத்த
வேண்டும் என்பதே இந்த ஆரம்பம் .
சித்தர்களை "மானிடப் பிரியர்கள் " என்று கூறவேண்டும் .
சித்தரைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் ஆவல் உள்ளவர்களுக்கும் . தன் விதியை அறிந்து கொள்ள வேண்டும் .
தன்னை யார்?. என்று அறிந்து கொள்ளவேண்டும் ,
தன் வாழ்வின் பிரச்னை ,சிரமம் , கஷ்டம் இவைகளை எப்படி
தீர்த்துக்கொள்ள வேண்டும்?. என எண்ணத்துடன் வாழ்பவர்கள் அனைவருக்கும் இதன்மூலம் சித்தர்கள் பல தெளிவு
நிலையை தருவார்கள் . மனிதன் மன குழப்பம் நீங்கி மனம்
தெளிவடையும் நிலையை சித்தர்கள் மூலம் பெறலாம் என்பது உண்மை.
சித்தர்கள் அருளால் நான் எழுதிய 3 நூல்கள் :
1. 18 சித்தர்களின் வல்லபமும் வழிப்பாட்டு முறைகளும் .
2. அகத்தியர் வரலாறும் - அருள் ஞானப் பாடல்களும் .
3. காகபுசுண்டர் ரிஷி வரலாறும் - சித்தர் சித்தாந்த வழி ஆன்ம ஞானமும் .
என மூன்று நூல்கள் எழுதி பதிப்பித்து இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது .
மாதா , பிதா , குரு , இம் மூவருமே நமக்கு தெய்வம் என்ற நிலையில் முன்னோர் வழிபாடும் , குரு வழிபாடும் சித்தர்கள் காட்டிய வழியில் கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றேன் .
தொடர்புக்கு
சித்தர்தாசன் ,
பிருகு ஜீவநாடி ஜோதிடர் ,
குளித்தலை , கரூர் மாவட்டம் ,
தமிழ்நாடு , இந்தியா .
கைபேசி : 9944113267
குளித்தலையில் வசித்து வருகின்றேன் . என்னுடைய
இயற் பெயர் சுந்தரநாதன். என் தந்தை பெயர் T .K .சுப்ரமணியம் .
என் தாயார் பெயர் சாரதா அம்மாள் . நான் ஆரம்ப காலத்தில்
எல்லோரையும் போல வேதாந்த முறைப்படி பக்தி செலுத்தி
இறை வழிபாடு செய்து கொண்டு இருந்தவன் .
பின் சித்தர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என
எண்ணம் என் உள்மனதில் தோன்றியது .சித்தர்களை பற்றிய
விபர தேடல் தொடங்கியது நான் எந்த கஷ்டமும் அடையாமல்
சித்தர்களை பற்றிய உண்மை விபரங்களும்அவர்களின்
ஞானப்படல்களும் சித்தர்கள் கூறிய "சித்தாந்த கொள்கைகள்",
கருத்துகள் எனக்கு அவர்கள் அருளால் கிடைத்தது .
தற்போது மக்களிடையே "சைவம்" வளர்த்த அகத்தியர்
முதலான 18 சித்தர்களைப் பற்றி தவறான செய்திகள் சினிமா ,தொலைக்காட்சி, பத்திரிக்கை ஊடகங்கள் மூலம்
பரப்பபட்டு வருகின்றது . பணம் சம்பாதிப்பதற்காக இவர்கள் சித்தர்களைப்பற்றி கற்பனை கதைகளை வெளியிட்டு வருகின்றார்கள்.
சித்தர்கள் யார்?.
சித்தர்கள் கூறிய உண்மையான சித்தாந்த கருத்துக்கள் என்ன ?.
மனித வாழ்க்கையில் சித்தர்களின் பங்கு "என்ன?.
மனிதன் வழிபட வேண்டிய சக்தி எது?. என இது போன்று
இன்னும் பலவிபரங்களை வெளிப்படுத்த சித்தர்களின் அருளால்
இந்த கணிணி தொடர்பு மூலம் உங்களுக்கு தெரியப்படுத்த
வேண்டும் என்பதே இந்த ஆரம்பம் .
சித்தர்களை "மானிடப் பிரியர்கள் " என்று கூறவேண்டும் .
சித்தரைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் ஆவல் உள்ளவர்களுக்கும் . தன் விதியை அறிந்து கொள்ள வேண்டும் .
தன்னை யார்?. என்று அறிந்து கொள்ளவேண்டும் ,
தன் வாழ்வின் பிரச்னை ,சிரமம் , கஷ்டம் இவைகளை எப்படி
தீர்த்துக்கொள்ள வேண்டும்?. என எண்ணத்துடன் வாழ்பவர்கள் அனைவருக்கும் இதன்மூலம் சித்தர்கள் பல தெளிவு
நிலையை தருவார்கள் . மனிதன் மன குழப்பம் நீங்கி மனம்
தெளிவடையும் நிலையை சித்தர்கள் மூலம் பெறலாம் என்பது உண்மை.
சித்தர்கள் அருளால் நான் எழுதிய 3 நூல்கள் :
1. 18 சித்தர்களின் வல்லபமும் வழிப்பாட்டு முறைகளும் .
2. அகத்தியர் வரலாறும் - அருள் ஞானப் பாடல்களும் .
3. காகபுசுண்டர் ரிஷி வரலாறும் - சித்தர் சித்தாந்த வழி ஆன்ம ஞானமும் .
என மூன்று நூல்கள் எழுதி பதிப்பித்து இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது .
மாதா , பிதா , குரு , இம் மூவருமே நமக்கு தெய்வம் என்ற நிலையில் முன்னோர் வழிபாடும் , குரு வழிபாடும் சித்தர்கள் காட்டிய வழியில் கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றேன் .
தொடர்புக்கு
சித்தர்தாசன் ,
பிருகு ஜீவநாடி ஜோதிடர் ,
குளித்தலை , கரூர் மாவட்டம் ,
தமிழ்நாடு , இந்தியா .
கைபேசி : 9944113267
ஓம் சிவசிவ ஓம்
ReplyDeleteஓம் அகத்தீசாய நம!
வணக்கம்! தங்களின் கருத்துக்கள் உண்மைதான். நன்றி! நன்றி! நன்றி!
உங்களுக்கு தெரிந்த நல்ல கருத்துக்களை சொல்லுங்கள். நாங்கள் தெரிந்து பின்பற்றி வாழ முயற்ச்சிக்கிறோம்.
வாழ்க வளமுடன்! வளர்க அருளுடன்!
அந்த புத்தகங்களை பதிவேற்றினால் பயனடைவோம்
ReplyDeleteஅந்த புத்தகங்களை பதிவேற்றினால் பயனடைவோம்
ReplyDelete